பஞ்சாப் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 22 சிஆர்பிஎப் வீரர்களை மீட்டது இந்திய ராணுவம்!
22 வீரர்கள் மீட்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் சிஆர்பிஎப் வீரர்களின் முகாம் அலுவலக கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் லகான்பூரின் எல்லைப் பகுதியான மாதோபூர் ஹெட்வொர்க்ஸ் அருகே சிக்கித் தவித்த மக்களை துணிச்சலான நடவடிக்கையால் விரைந்து மீட்ட இந்திய ராணுவ விமானப்படை.









