விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
கமுதி அருகே சாலை விபத்தில் முளைச்சாவு அடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

சந்தியாவின் உடலுக்கு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவத் கல்லூரி முதல்வர் அமுதாராணி மற்றும் அனைத்துத் துறை மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவமனை பணியாளர்கள் என அனைவரும் மரியாதை செலுத்தினர்.









