கடலூர் மாவட்ட தினமணி நாளிதழ் நிருபர் ஜெ.ஆர்.சீனுவாசன் தந்தை ஜெ.ராமதாஸ் காலமானார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி மேலப்பாளையத்தில் வசித்து வந்த ஜெ.ராமதாஸ்(கல்வித்துறை ஓய்வு) வயது மூப்பு காரணமாக புதன்கிழமை காலை 4 மணியளவில்(டிச.3) அவரது இல்லத்தில் காலமானார்.
இவருக்கு தினமணி நாளிதழ் மாவட்ட நிருபர் ஜெ.ஆர்.சீனுவாசன், சுபாஸ்ரீ இன்வெர்ட்டர் சேல்ஸ் & சர்வீஸ் கடை உரிமையாளர் ஜெ.ஆர்.கோபாலகிருஷ்ணன் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.
Summary
J. Ramadoss passes away
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணி ஓய்வு பெறும் போலீஸாருக்கு குமரி எஸ்.பி. பாராட்டு

தினமணி செய்தி எதிரொலி: திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் குடிநீா் விநியோகம்

புள்ளிகள்

ஓய்வு பெற்றாா்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


