கீழக்கரை அருகே 2 கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 5 பேர் பலி

ராமநாதபுரம்: ராமநாதரம் மாவட்டம், கீழக்கரை அருகே இரண்டு கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 5 பேர் பலியானது தொடர்பாக...
கீழக்கரை அருகே 2 கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 5 பேர் பலி
கீழக்கரை அருகே 2 கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 5 பேர் பலி
Updated on
1 min read

ராமநாதபுரம்: ராமநாதரம் மாவட்டம், கீழக்கரை அருகே இரண்டு கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 5 பேர் பலியாகினர்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே ஆந்திரத்தில் இருந்து ராமேசுவரம் வந்த ஐயப்ப பக்தர்கள் காரும், ஏர்வாடி நோக்கிச் சென்று கொண்டிருந்து காரும் கீழக்கரை அருகே நேருக்குநேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 7-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கீழக்கரை போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

5 killed in head-on collision between 2 cars near Keezhakkarai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com