ஆந்திரம்: லாரி மீது கார் மோதியதில் 5 பேர் பலி

ஆந்திரம் மாநிலம், பல்நாடு மாவட்டம் சிலக்கலூர் பேட்டையில் நடத்த சாலை விபத்தில் 5 பேர் பலியானது தொடர்பாக....
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ஆந்திரம் மாநிலம், பல்நாடு மாவட்டம் சிலக்கலூர் பேட்டையில் நடத்த சாலை விபத்தில் 5 பேர் பலியாகினர்.

ஆந்திரம் மாநிலம், பல்நாடு மாவட்டம் சிலக்கலூர் பேட்டை அருகே முன்னாள் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்ற கார் விபத்துக்குள்ளானது.

இதில், காரில் இருந்தவர்களில் 5 பேர் பலியாகினர். படுகாயமடைந்த இரண்டு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து சிலக்கலூர் பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary

Andhra Pradesh: 5 killed in car-lorry collision

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com