வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஆந்திரம்: லாரி மீது கார் மோதியதில் 5 பேர் பலி

ஆந்திரம் மாநிலம், பல்நாடு மாவட்டம் சிலக்கலூர் பேட்டையில் நடத்த சாலை விபத்தில் 5 பேர் பலியானது தொடர்பாக....

News image

கோப்புப்படம்

Updated On :6 டிசம்பர் 2025, 2:55 am

ஆந்திரம் மாநிலம், பல்நாடு மாவட்டம் சிலக்கலூர் பேட்டையில் நடத்த சாலை விபத்தில் 5 பேர் பலியாகினர்.

ஆந்திரம் மாநிலம், பல்நாடு மாவட்டம் சிலக்கலூர் பேட்டை அருகே முன்னாள் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்ற கார் விபத்துக்குள்ளானது.

இதில், காரில் இருந்தவர்களில் 5 பேர் பலியாகினர். படுகாயமடைந்த இரண்டு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து சிலக்கலூர் பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary

Andhra Pradesh: 5 killed in car-lorry collision

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.