ஜார்க்கண்டில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 4 சிறுவர்கள் பலியாகினர்.
ஜார்க்கண்ட் மாநிலம், சத்ரா மாவட்டத்தில் இருசக்கர வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதியது. இந்த சம்பவத்தில் நான்கு சிறுவர்கள் பலியானதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
சிரையாதண்ட் பகுதியில் உள்ள பிபர்வர்-தண்ட்வா சாலையில் இந்த விபத்து நடந்ததாக அவர்கள் மேலும் கூறினர்.
பலியானவர்கள் பராதி கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் என்றும் அவர்கள் அனைவரும் 14 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"வியாழக்கிழமை இரவு விபத்து நடந்தபோது கார் பச்ராவிலிருந்து வந்து கொண்டிருந்தது" என்று பிபர்வார் காவல் நிலைய அதிகாரி அபய் குமார் கூறினார்.
விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Summary
Four teenage boys were killed as their motorcycle collided head-on with a car in Jharkhand's Chatra district, police said on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாகன விபத்து: பனியன் தொழிலாளி உயிரிழப்பு

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழப்பு

கர்நாடகம்: லாரி மீது கார் மோதியதில் 3 காவல் துணை ஆய்வாளர்கள் பலி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


