வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.10 கோடி சொத்து சேர்த்த வழக்கு: ஊராட்சி செயலர் வீட்டில் சோதனை
வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.10 கோடி சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலர் வீடு, மண்டபத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை தொடர்பாக...











