விபத்தில் சிக்கிய மயிலை 7 நிமிடத்தில் வனத்துறையிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்: வைரலாகும் விடியோ!
கோவை சிங்காநல்லூர் பகுதியில் மின் கம்பத்தில் அடிபட்டு கிடந்த மயிலை, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் ஏழு நிமிடங்களில் மீட்டு வனத்துறை வசம் ஒப்படைத்த சம்பவம் தொடர்பாக...

மின் கம்பத்தில் அடிபட்டு கிடந்த மயிலை மீட்டு ஏழு நிமிடங்களில் வனத்துறை வசம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.









