விவசாய கிணற்றில் விழுந்த காட்டு யானை பலி
கோவை சோலைப்படுகை பகுதியில் விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த காட்டு யானையை போளுவாம்பட்டி வனத்துறையினர் மீட்டனர்.

விவசாய கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த காட்டு யானையை பொக்லைன் கனரக வாகனம் மூலம் மீட்கும் தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் .










