விழுப்புரம் - தஞ்சாவூர் வரை 2 வழி ரயில் பாதையாக மாற்ற வேண்டும்: திருமாவளவன்
விழுப்புரம் -தஞ்சாவூர் வரை உள்ள ஒரு வழி ரயில் பாதையை, 2 வழி ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என தொல் திருமாவளவன் எம்.பி. வேண்டுகோள்

சிதம்பரம் ரயில் நிலைய திறப்பு விழாவில் பங்கேற்று பேசும் பேசும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன்.









