தூய்மைப் பணியை தனியார்மயப்படுத்தும் தமிழக அரசின் முடிவு கைவிடப்பட வேண்டும்: சு.வெங்கடேசன். எம்.பி.
தூய்மைப் பணியை தனியார்மயப்படுத்தும் தமிழக அரசின் முடிவு கைவிடப்பட வேண்டும். அது நடக்காதவரை நகரங்களின் நல்வாழ்வும், மக்களின் சுகாதாரமும் கேள்விக்குள்ளாவது தவிர்க்க முடியாது...

மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்








