திருச்சி: புயல் மற்றும் மழை காரணமாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (நவ.29) நடைபெற இருந்த அனைத்து தோ்வுகளும் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிதாசன் பல்கலைக் கழக நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
டிட்வா புயல் கனமழை காரணமாக பல்கலைக்கழத்தில் சனிக்கிழமை(நவ.29) நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுகின்றன. இன்றைய தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னா் தெரிவிக்கப்படும்.
Summary
Cyclone itwah: Bharathidasan University exams postponed today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் நேரடியாக விநியோகம்

புயல், கனமழை, நிலநடுக்கம்... ஆப்கன், பாகிஸ்தானில் 133 பேர் பலி!

வாக்குப்பதிவு, எண்ணிக்கை மையங்கள்: விவரங்களை அனுப்ப சென்னைப் பல்கலை. உத்தரவு

ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


