வாக்குத் திருட்டு நடந்தால் தமிழகத்தில் மக்கள் புரட்சி வெடிக்கும்: பிரேமலதா விஜயகாந்த்
எஸ்ஐஆா் மூலம் வாக்குத் திருட்டு நடந்தால் தமிழகத்தில் நிச்சயமாக மக்கள் புரட்சி வெடிக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தது தொடர்பாக...

ஈரோட்டில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா விஜயகாந்த்.







