காலமானார் ஆ.ராஜேந்திரன்

தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசையைச் சேர்ந்த ஆ.ராஜந்திரன் (75) உடல் நலக்குறைவால் காலமானார்.
ஆ.ராஜேந்திரன்
ஆ.ராஜேந்திரன்
Published on
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசையைச் சேர்ந்த ஆ.ராஜந்திரன் (75) உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை (அக். 21) காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் குத்துக்கல்வலசை தூய தவ திருத்தல ஆலயத்தில் புதன்கிழமை (அக்.22) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இவருக்கு இருதயபுஷ்பம் என்ற மனைவியும், தினமணி திருநெல்வேலி பதிப்பில் உதவி ஆசிரியராக பணிபுரியும் சலேத் இருதய ராஜா உள்ளிட்ட 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.

தொடர்புக்கு- 9944478310

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com