சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை அடையாறு பகுதியில் உள்ள மருத்துவர் இந்திரா வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வரும் அமலாக்கத்துறை அலுவலர்கள்.









