மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காலமானார் ஞானத்தாய்

அம்பாசமுத்திரம் தினமணி செய்தியாளர் அழகியநம்பியின் தாயார் காலமானார்.

News image

ஞானத்தாய்

Updated On :28 செப்டம்பர் 2025, 11:59 am

அம்பாசமுத்திரம் தினமணி செய்தியாளர் அழகியநம்பியின் தாயார் காலமானார்.

ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி முன்னாள் பேராசிரியர் மு.செ. குமாரசாமி (அறிவரசன்) துணைவியார் ஞானத்தாய் (84) வயது மூப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (செப். 28) மாலையில் திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் காலமானார்.

இவருக்கு முத்துச் செல்வி, தமிழ்ச் செல்வி ஆகிய மகள்களும் செல்வநம்பி மற்றும் தினமணியில் அம்பாசமுத்திரம் செய்தியாளராகப் பணிபுரியும் அழகியநம்பி ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.

இறுதிச்சடங்குகளுக்கு பின்பு ஞானத்தாயின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட உள்ளது.

தொடர்புக்கு

9092481997

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.