வங்கதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு!
அண்டை நாடான வங்கதேசத்தில் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (பிப். 12) காலை 7.30 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

டாக்காவில் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது கடைமையை செலுத்தி வரும் வாக்காளர்கள்.









