புதுதில்லியில் குடியரசு நாள் விழா: பெண் ஆட்டோ ஓட்டுநா், தோட்டத் தொழிலாளி பங்கேற்க அழைப்பு
புதுதில்லியில் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு நாள் விழாவில் கோவையைச் சோ்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநா், நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்த தோட்டத் தொழிலாளி ஆகியோா் குடியரசுத் தலைவருடன் தேநீா் விருந்தில் பங்கேற்க அழைப்பு









