மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னையில் நவ 12 ம் தேதி புனே ’தான்சேன் அகாடமியின்’ ஜூகல்பந்தி இசை நிகழ்ச்சி!

மேலதிக தொடர்புக்கு: 9884295357

News image
Updated On :1 நவம்பர் 2016, 10:25 am

தினமணி

தான்சேன் அகாடமி நவம்பர் 12 ஆம் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் தனது இரண்டாவது கொண்டாட்டமான ’ராஸ் பர்ஸே உத்சவ்’ நிகழ்வைத் தொடங்க இருக்கிறது. வருடத்திற்கு ஒருமுறை நிகழும் இந்நிகழ்வு இந்த வருடம் வயலின் ஷெனாய் ஜூகல்பந்தியாக நடைபெறவிருக்கிறது. பண்டிட் அதுல்குமார் உபாத்யாய் மற்றும் பண்டிட் எஸ்.பாலேஷ் இருவரும் இணைந்து இந்த ஜூகல்பந்தியில் இசை ஆர்வலர்களுக்கு விருந்து படைக்கவிருக்கிறார்கள். வயலின், ஷெனாய் மட்டுமல்ல, தனது இந்துஸ்தானி பாடல் மூலம் புனேவில் இருந்து வருகை தரவுள்ள பண்டிட் ஸ்ரீநிவாஸ் பீம்சன் ஜோஷி மேலும் இந்நிகழ்வை சிறப்பிக்க உள்ளார்.
மேலதிக தொடர்புக்கு: 9884295357

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.