பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஏறத்தாழ 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டது. ஆரம்பத்தில் இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்தியக் கம்பெனியானது பின்னர் படிப்படியாக இந்திய அரசியல் சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் தன்னுடைய பரங்கிக் குடையின் கீழ் கொண்டு வந்தது. இது எல்லோருக்கும் தெரிந்த கதை. இப்போது நீங்கள் தெரிந்துகொள்ளப் போவது பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் அவர்கள் வெளியிட்ட ஒரு இரண்டணா நாணயத்தைப் பற்றி;
நாணயத்தை வெளியிட்டதென்னவோ பிரிட்டிஷ்காரர்கள் தான். ஆனால், அதில் அன்றைய ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் உருவப் படமோ அல்லது பரங்கிச் சின்னமோ அல்லது விக்டோரியா ராணியின்முகமோ பதிக்கப்படாமல்.. முகப்பில் ஸ்ரீராம பட்டாபிஷேகக் காட்சியும், பின்புறம் தாமரை மலரும் இடம்பெற்றிருக்கிறது.
1818ல் வெளியிடப்பட்ட 2 அணா நாணயத்தின் முகப்பு..
பின்புறம்..
இதை, இப்போது பார்க்குப் போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது இல்லையா?
போதைக்கு அடிமையான பெண்களுக்கு மறுவாழ்வளிக்கும் சோப்புத் தொழில்!
பணியிடங்களில் மன உளைச்சலுக்கு ஆளானால் முதலில் வேலையை விட முயற்சிப்பது யார்? ஆண்களா / பெண்களா?
இறந்து விட்ட ஜெர்மன் ஷெப்பர்டு நாய்க்காக இன்ஸ்டாகிராமில் நெகிழ்ந்த இந்தியத் தொழிலதிபர்!
ஸ்டார் ஹோட்டல்ல தங்கனும், ஆனா, ஃபுட் பில்ஸ்ல இருந்து எஸ்கேப் ஆகனும் எப்படி?
மனைவியின் பற்கள் கோணலாக இருப்பதால் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்த கணவன்!