கள்ள ஓட்டு சர்ச்சை: மதுரை அருகே வாக்குப்பதிவு தற்காலிக நிறுத்தம்

மதுரையில் திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, செல்லப் பட்டி, சேடப்பட்டி, திருமங்கலம், கல்லுப்பட்டி, கல்லிக்குட்டி ஆகிய 7 ஒன்றியங்களில் திங்கள்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மதுரையில் திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, செல்லப் பட்டி, சேடப்பட்டி, திருமங்கலம், கல்லுப்பட்டி, கல்லிக்குட்டி ஆகிய 7 ஒன்றியங்களில் திங்கள்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், சேடப்பட்டி ஒன்றியம் அய்யம்பட்டி ஊராட்சியில்  வாக்குச் சீட்டில் தேர்தல் அதிகாரிகள் வைத்த சீல் ஒரு பக்கத்திலிருந்து தெரிந்தால், கள்ள ஓட்டு போடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. எனவே அங்கு வாக்குப்பதிவு தற்காலிமாக நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, புதிய வாக்குச் சீட்டுகள் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அரை மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com