மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் பழுதானதால் வாக்களிக்க சிரமம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில்  மாற்றுத் திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் பழுதானதால் அவர்கள் வாக்களிக்க சிரமப்பட்டனர். 
மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் பழுதானதால் வாக்களிக்க சிரமம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில்  மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் பழுதானதால் அவர்கள் வாக்களிக்க சிரமப்பட்டனர். 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை (டிச.30) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி கீரனுர் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆனால், அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் பழுதாகி இருப்பதால் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிரமப்பட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com