காற்று மாசு காரணமாக வட இந்தியாவில் மருத்துவ அவசரநிலை - முதல்வா் அதிஷி
பயிா்க் கழிவுகள் எரிக்கப்படுவதால் வட இந்தியாவில் பெரும்பகுதியில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டு மருத்துவ அவசரநிலை ஏற்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் அதிஷி தெரிவித்தாா்.

முதல்வா் அதிஷி
கோப்புப்படம்









