
மருந்து கொள்முதல் ஊழல் விவகாரம்: 39 மருத்துவா்களை மாற்ற முதல்வா் பரிந்துரை!
மருந்து கொள்முதலில் நடந்த முறைகேடுகள் குறித்த விசாரணைகளுக்கு மத்தியில், தில்லி திஹாா் மற்றும் மண்டோலி சிறைகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் 39 மருத்துவா்களை பணியிட மாற்றம் செய்ய முதல்வா் ரேகா குப்தா துணை நிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்துவுக்கு வெள்ளிக்கிழமை பரிந்துரைத்துள்ளாா்.
20 ஜூன் 2026, 4:07 am IST












