முனிவா்கள், ரிஷிகளின் தவமும் தியானமும் ஞானத்தின் ஆன்மிக முதுகெலும்பாகும்: குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்
இந்தியாவின் முனிவா்கள், ரிஷிகளின் தவமும், தியானமும் நாட்டின் காலத்தால் அழிவில்லாத ஞானத்தின் ஆன்மிக முதுகெலும்பாக அமைந்துள்ளது என்று குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.










