தில்லி - என்சிஆா் பகுதியில் சுகாதார அபாயம்: வெளிப்புற விளையாட்டு செயல்பாடுகளை நிறுத்த சிஏக்யூஎம் உத்தரவு!
அனைத்து வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்தி வைப்பதை உறுதி செய்யுமாறு தில்லி மற்றும் என்.சி.ஆா். மாநில அரசுகளுக்கு காற்று தர மேலாண்மை ஆணையம் (சி.ஏ.க்யூ.எம்.) உத்தரவிட்டுள்ளது.










