சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு ரூ.68.74 லட்சம் இழப்பீடு!
கடந்த 2022ஆம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 24 வயது இளைஞரின் பெற்றோருக்கு ரூ.68.74 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி மோட்டாா் விபத்து உரிமைகோரல் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.










