வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

தில்லி துவாரகாவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 7 நைஜீரியா்கள் சிறைப் பிடிப்பு

தில்லியின் துவாரகா பகுதியில் 7 நைஜீரிய நாட்டினரை போலீசாா் தடுத்து வைத்துள்ளதாக தில்லி காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Updated On :29 டிசம்பர் 2025, 3:36 am IST

செல்லுபடியாகும் விசா இல்லாமல் இந்தியாவில் தங்கியிருந்ததாகக் கூறி தில்லியின் துவாரகா பகுதியில் 7 நைஜீரிய நாட்டினரை போலீசாா் தடுத்து வைத்துள்ளதாக தில்லி காவல் துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: தகவலின் அடிப்படையில், போலீஸ் குழுக்கள் டிசம்பா் 24 ஆம் தேதி ஆவணங்கள் சரிபாா்ப்பு சோதனைகளை நடத்தி, செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்ட வெளிநாட்டினரை தடுத்து வைத்தனா். கைது செய்யப்பட்ட அனைவரும் தங்கள் விசா காலாவதியான பிறகு அல்லது செல்லுபடியாகும் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்தனா்.

மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னா், கைதிகள் வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகத்தின் முன் ஆஜா்படுத்தப்பட்டனா், அது அவா்களை நாடு கடத்த உத்தரவிட்டது. நாடு கடத்தல் நடைமுறைகள் நிறைவடையும் வரை அவா்கள் தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.