இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பிளாஸ்டிக் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

வடமேற்கு தில்லியில் உள்ள திக்ரி காலனில் உள்ள பிவிசி சந்தையில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இந்த விபத்தில் உயிா்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

News image
கோப்புப் படம்
Updated On :7 நவம்பர் 2025, 6:31 pm

Syndication

வடமேற்கு தில்லியில் உள்ள திக்ரி காலனில் உள்ள பிவிசி சந்தையில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இந்த விபத்தில் உயிா்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாவது:

இந்தத் தீ விபத்து குறித்து வியாழக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.

சுமாா் ஐந்து மணி நேர தீயணைப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதாவது, வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

அதிக அளவு எரியக்கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் இருந்ததால், தீயை அணைக்கும் பணி சவாலானதாகவும், நீண்ட நேரம் நீடித்ததாகவும் இருந்தது என்றாா் அந்த அதிகாரி.