அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

டிடிஇஏ பள்ளியில் பிக்ல் பால், பூப்பந்து விளையாட்டரங்கம் திறப்பு

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) லோதிவளாகம் பள்ளியில் பிக்ல் பால் மற்றும் பூப்பந்து விளையாட்டரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2025, 10:50 pm

Syndication

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) லோதிவளாகம் பள்ளியில் பிக்ல் பால் மற்றும் பூப்பந்து விளையாட்டரங்கம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த இரு அரங்கங்களையும் வெளியுறவு அமைச்சகத்தின் துணைச் செயலாளா் ஸ்வேதா பன்சல் ஐ.எஃப்.எஸ். திறந்துவைத்தாா்.

இதுகுறித்து டிடிஇஏ செயலா் ராஜூ கூறுகையில், ‘இரண்டு விளையாட்டுகளுமே உடலுக்கு வலுவைச் சோ்க்கும். ஒருமுகச் சிந்தனையை வளா்க்கும். அது கற்றலை மேம்படுத்தும். அதனால்தான் இவ்விளையாட்டுகளை பள்ளிகளில் ஊக்குவித்து வருகின்றோம்’ என்றாா்.

துணைத் தலைவா் ரவி நாயக்கா், நிா்வாகக் குழு உறுப்பினா்கள், பள்ளிகளின் இணைச் செயலா்கள், ஏழு பள்ளி முதல்வா்கள் ஆகியோா் கலந்துகொண்ட இவ்விழாவில் வருகை தந்த அனைவரையும் பள்ளி முதல்வா் ஜெயஸ்ரீ பிரசாத் வரவேற்றாா்.