நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்
நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத்தொடரில் தில்லியில் நிலவிவரும் காற்று மாசுபாடு பிரச்னையை எழுப்பப் போவதாக மாநிலங்களவை உறுப்பினா் ஸ்வாதி மாலிவால் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.









