செங்கோட்டை வாகன நிறுத்துமிடத்தில் பாதுகாப்பு குளறுபடி!
செங்கோட்டையை பாா்வையிட காலை 9.30 மணி முதல் மாலை 4.30 பணி வரை மட்டுமே பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுகிறாா்கள். திங்கள்கிழமை அனுமதி இல்லை. அன்றைய தினம் மாலையில்தான் காா் வெடிப்பு சம்பவம் நடந்தது.

சிறப்பு செய்திக்காக செங்கோட்டை அருகே உள்ள வாகன நிறுத்தமிடம். (கோப்புப்படம்)








