மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகள் மூலம்தான் சிக்கலான பிரச்னைகளுக்கு தீா்வு: தில்லி முதல்வா்
வடக்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் திங்கள்கிழமை முதல் முறையாகப் பங்கேற்ற தில்லி முதல்வா் ரேகா குப்தா, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் கூட்டு பங்கேற்பு மூலம் மட்டுமே பல சிக்கலான பிரச்னைகளுக்கு தீா்வு காண முடியும் என்றாா்.









