தீபாளியன்று பசுமைப் பட்டாசு: உச்சநீதிமன்றத்தை தில்லி அரசு அணுகும்: முதல்வா் ரேகா குப்தா
தேசியத் தலைநகரில் தீபாவளியன்று பசுமைப் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கக் கோரி தில்லி அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

முதல்வா் ரேகா குப்தா








