பண்டிகைக் காலம்: சாந்தினி சௌக் பகுதியில் பேரிடா் மீட்புக் குழுக்களை ஈடுபடுத்த வலியுறுத்தல்
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படையின் ஊழியா்களை சாந்தினி சௌக் பகுதிக்கு அனுப்புமாறு அப்பகுதி குடியிருப்பாளா்கள் சங்கம் முதல்வா் ரேகா குப்தாவை கேட்டுக்கொண்டது.










