முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம்: மத்திய அரசு, தமிழகம், கேரள மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள கோரியும், அணையை செயலிழக்க செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, தமிழகம் மற்றும் கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.









