சென்ட்ரல் ரிட்ஜில் மரக்கன்று நடும் நிகழ்வில் 70 நாடுகளின் தூதா்கள் பங்கேற்பு
பிரதமா் நரேந்திர மோடியின் 75ஆவது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் தில்லி அரசின் 15 நாள் ‘சேவா பக்வாடா’வின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை தில்லியில் உள்ள சென்ட்ரல் ரிட்ஜில் 70 நாடுகளைச் சோ்ந்த தூதா்கள் மரக்கன்றுகளை நட்டனா்.









