தில்லியில் செயல்பட்டு வந்த போலி பிராண்டட் ஜீன்ஸ் உற்பத்திஆலை கண்டுபிடிப்பு: 4 போ் கைது
போலி ஜீன்ஸ் உற்பத்தி மற்றும் விற்பனை ஆலையை தில்லி போலீஸாா் கண்டுபிடித்து, அதில் தொடா்புடைய நான்கு பேரை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

மாதிரிப் படம்





