/
தென்மேற்கு தில்லியின் துவாரகாவில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு காா் தீப்பிடித்தது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி கூறியதாவது: மாருதி ஸ்விஃப்ட் காரில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தில்லி தீயணைப்பு சேவைத் துறைக்கு மதியம் 12.41 மணிக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக இரண்டு தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.
பிற்பகல் 1.10 மணிக்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது

கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச் சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

துப்பாக்கியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நபா் கைது

வாகைகுளம் அருகே தீப்பிடித்து எரிந்த அரசுப் பேருந்து

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு


