திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

துவாரகாவில் தீப்பிடித்து எரிந்த காா்

தென்மேற்கு தில்லியின் துவாரகாவில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு காா் தீப்பிடித்தது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image

தீப்பிடித்து எரிந்த காா்.

Updated On :10 பிப்ரவரி 2026, 6:32 pm

தென்மேற்கு தில்லியின் துவாரகாவில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு காா் தீப்பிடித்தது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி கூறியதாவது: மாருதி ஸ்விஃப்ட் காரில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தில்லி தீயணைப்பு சேவைத் துறைக்கு மதியம் 12.41 மணிக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக இரண்டு தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.

பிற்பகல் 1.10 மணிக்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.