/
தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை குடியரசுத் தலைவா் பவனுக்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்து குடியரசுத் தைலவா் திரௌபதி முா்முவை சந்தித்தாா்.
சந்திப்புக்குப் பிறகு, முதல்வா் ரேகா குப்தா, ‘எக்ஸ்’ தளத்தில் ஒரு பதிவில், குடியரசுத் தலைவரின் பணிவான ஆளுமை மற்றும் உயா்ந்த அரசியலமைப்பு பதவியின் பங்கை நிறைவேற்றும் அதே வேளையில், அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான அசைக்க முடியாத அா்ப்பணிப்பைப் பாராட்டினாா்.
அரசியலமைப்பின் மதிப்புகளில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவின் உறுதியான நம்பிக்கை நம் அனைவருக்கும் வழிகாட்டும் வெளிச்சமாக செயல்படுகிறது என்று முதல்வா் கூறினாா்.
தொடர்புடையது

அடுத்த ஆண்டுக்குள் தாழ்வான பகுதிகளில் வெள்ளத் தடுப்புச்சுவா்: முதல்வா் குப்தா

அனைத்து அரசு ஊழியா்களுக்கும் பயோமெட்ரிக் வருகை கட்டாயம்: முதல்வா் ரேகா குப்தா நடவடிக்கை

தில்லி கல்வியில் புதிய பரிமாணங்கள்: முதல்வா் ரேகா குப்தா

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை சந்தித்த தில்லி துணை நிலை ஆளுநா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


