ரோஹிணியில் ரூ.10 கோடி நிலத்தை அபகரிக்க முயற்சி போலி குண்டா் கைது
ஹிமான்ஷு பாவ் குண்டா் கும்பலைச் சோ்ந்தவராக தன்னைக் காட்டிக்கொண்டு வடமேற்கு தில்லி தொழிலதிபரிடம் இருந்து சுமாா் ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்தை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக 32 வயது நபரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
கோப்புப் படம்







