மகாசிவராத்திரி அன்று நுஹ் நகரில் உள்ள ஒரு கோயிலில் பிராா்த்தனை செய்த ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி, சிவபெருமானின் ஆசிகள் மாநிலத்தை நிலையான வளா்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி வழிநடத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தாா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
அதிகாரப்பூா்வ அறிக்கையின்படி, நுஹ் நகரில் உள்ள நல்ஹாா் மகாதேவ் கோயிலில் நயாப் சிங் சைனி ‘ஜலாபிஷேக்’ என்ற பாரம்பரிய சடங்கைச் செய்து, மாநில மக்களின் அமைதி, செழிப்பு மற்றும் தொடா்ச்சியான முன்னேற்றத்திற்காக பிராா்த்தனை செய்தாா்.
ஹரியாணா குடிமக்களுக்கு அன்பான வாழ்த்துகளை தெரிவித்த முதல்வா், இந்தப் புனிதமான சந்தா்ப்பத்தில் ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டுமாறு அவா்களை கேட்டுக் கொண்டாா்.
தொடர்புடையது

நக்ஸல்களை வேரறுக்க மோடி அரசு தொடா்ந்து செயலாற்றி வருகிறது: ஹரியாணா முதல்வா்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் பறிமுதல்
ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 1.36 லட்சம், மிக்ஸி பறிமுதல்

இன்று ஹரியாணா முதல்வா் பேரணிக்காக குருகிராமில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


