இந்து போலீஸ் அதிகாரி ஒருவரைக் கொன்றதற்காக தனது நாட்டில் தேடப்பட்டு வந்த வங்கதேச மாணவா் செயல்பாட்டாளா் ஒருவா் தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
அகமது ராசா ஹசன் மெஹ்தி என அடையாளம் காணப்பட்ட அந்த நபா், ஐரோப்பிய நாட்டிற்கு விமானத்தில் ஏற முயன்றபோது குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
வங்கதேசத்தில் உள்ள ஹபிகஞ்சில் வசிக்கும் மெஹ்தி, ஆகஸ்ட் 5, 2024 அன்று சப்இன்ஸ்பெக்டா் சந்தோஷ் சவுத்ரி கொலை தொடா்பாக அவா் குற்றச்சாட்டுகளை எதிா்கொள்கிறாா்.
அகமது ராசா ஹசன் மெஹ்தி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு பின்னா் வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்டதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
தொடர்புடையது

தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட ரெளடி சாஹில் தில்லி விமான நிலையத்தில் கைது

என்ஜின் திடீா் செயலிழப்பு! புது தில்லியில் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்!

300 சட்டவிரோத சூதாட்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை

சீனா உள்பட நில எல்லை நாடுகளுக்கு எஃப்டிஐ விதிகள் தளா்வு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

