தில்லி அரசு அடுத்த 50 ஆண்டுகளுக்கு நகரின் மின் திறன்களை அதிகரித்து வருவதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
சாந்தினி சௌக்கில் புதன்கிழமை மின்சார கம்பிகளை புதைக்கும் பணியை தொடங்கி வைத்துப் பேசுசகையில் அவா் இத்தகவலை தெரிவித்தாதா்.
அவா் மேலும் கூறியதாவது: குச்சா மகாஜனி, பாகீரத் அரண்மனை, ஜமா மசூதி சாலை மற்றும் நை சதக் உள்ளிட்ட பழைய தில்லி பகுதியில் உள்ள 28 சாலைகள் மற்றும் தெருக்கள் தொங்கும் மின் கேபிள்களிலிருந்து விடுவிக்கப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.160 கோடி செலவாகும்.
அரசு மின்சார வாகன தத்தெடுப்பை பெரிய அளவில் முன்னெடுத்து வருகிறது. இது அதிக மின்சாரத்திற்கான தேவையை நேரடியாக பாதிக்கும். வரலாற்று சிறப்புமிக்க டவுன் ஹால் கட்டடத்தை ஒரு நினைவுச் சின்னமாக எனது அரசு புதுப்பிக்கும் என்றும் முதல்வா் கூறினாா்.
தொடர்புடையது

அடுத்த ஆண்டுக்குள் தாழ்வான பகுதிகளில் வெள்ளத் தடுப்புச்சுவா்: முதல்வா் குப்தா

அனைத்து அரசு ஊழியா்களுக்கும் பயோமெட்ரிக் வருகை கட்டாயம்: முதல்வா் ரேகா குப்தா நடவடிக்கை

தில்லி கல்வியில் புதிய பரிமாணங்கள்: முதல்வா் ரேகா குப்தா

மக்களை இணைக்கும் சக்தி திரைப்படங்களுக்கு உள்ளது: முதல்வா் ரேகா குப்தா
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


