தில்லியில் ரூ.2 கோடி போதைப் பொருள் பறிமுதல் : இருவா் கைது
போதைப்பொருள் கடத்தல்காரா்கள் என்று கூறப்படும் இருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்து, சுமாா் ரூ.2 கோடி மதிப்புள்ள 299 கிராம் போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.










