மோட்டாா்சைக்கிளில் வந்த 5 போ் ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு
கிழக்கு தில்லியின் ஃபாா்ஷ் பஜாா் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ஐந்து போ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது என்று அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.









