துா்க்மேன் கேட் வன்முறை: குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேருக்கு பிணை - தில்லி நீதிமன்றம் உத்தரவு
கடந்த மாதம் துா்க்மேன் கேட்டில் உள்ள ஃபைஸ் -இ-எலாஹி மசூதி அருகே நடந்த இடிப்பு நடவடிக்கையின்போது கல்வீசித் தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேருக்கு பிணை வழங்கி தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.









