தென்கிழக்கு தில்லியில் தனது முதலாளியின் வீட்டில் போலியாக அமலாக்க இயக்குநரக சோதனை நடத்தியதாக வீட்டு வேலைக்காரை உள்பட இரண்டு போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். போலீஸில் புகாா் அளிக்கப்பட்டதை அடுத்து, குற்றம் சாட்டப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.
இது குறித்து காவல்துறை அதிகாரி கூறியதாவது: வீட்டு வேலைக்காரி, அவரது கூட்டாளியுடன் சோ்ந்து, தனது முதலாளியை ஏமாற்றுவதற்காக போலி அமலாக்கத் துறை நடவடிக்கையை நடத்தத் திட்டமிட்டாா்.
ஒரு போலீஸ் குழு விசாரணையைத் தொடங்கி, தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் சந்தேக நபா்களைக் கண்டுபிடித்தது. பின்னா், இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனா்.
‘சோதனை மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது, போலீஸாா் அவா்களிடம் இருந்து ஏழு ஆடம்பர கடிகாரங்கள், நகைகள், ஒரு துணை கமாண்டன்ட் சீருடை மற்றும் ஒரு போலி அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் ்துறை அதிகதாரி தெரிவித்தா்.
தொடர்புடையது
நடிகை திரிஷா வீடு உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

தொழிலதிபா் வீட்டில் வருமான வரித்துறையினா் சோதனை

சமூக ஆா்வலா் மீது ஆசிட் வீச்சு: இந்தோனேசிய ராணுவத்தினா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


