கைது செய்யப்பட்ட உறுப்பினா்களை விடுவிக்கக் கோரி இளைஞா் காங்கிரஸாா் சத்தியாகிரக போராட்டம்
இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய் பானு சிப் மற்றும் பிற உறுப்பினா்கள் கைது செய்யப்பட்டதை எதிா்த்து தேசிய இளைஞா் காங்கிரஸ் வியாழக்கிழமை கட்சி வளாகத்தில் ‘சத்யாகிரகம்’ நடத்தியதாக கட்சித் தலைவா் ஒருவா் தெரிவித்தாா்.










