பாலம் தீ விபத்துக்கு அமைப்பின் அலட்சியமே காரணம்! 9 உறுப்பினா்களை இழந்த நபா் வேதனை
தென்மேற்கு தில்லியின் பாலம் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒன்பது உயிா்கள் பலியான மறுநாள், துயரத்தில் ஆழ்ந்திருந்த ஒரு தந்தை வியாழக்கிழமையன்று தனது வீட்டின் கருகிய இடிபாடுகளுக்கு இடையே மீண்டும் வருகை தந்தாா்.

கோப்புப் படம்





